tag:blogger.com,1999:blog-1748205443316220670.post5670291569027147331..comments2023-12-30T12:27:40.932-08:00Comments on Thiru Padaippugal படைப்புகள்: எத்தனை எத்தனை மலர்கள் many kind of flowers Ilakkuvanar Thiruvalluvanhttp://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1748205443316220670.post-84962522761014917092013-04-27T00:25:34.716-07:002013-04-27T00:25:34.716-07:00நெல்லுக்கு உமி உண்டு நீருக்கு நுரை உண்டு புல்லிதழ்...நெல்லுக்கு உமி உண்டு நீருக்கு நுரை உண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு <br /><br />என்றொரு பாடல் படித்த ஞாபகம் வருகிறது.பூக்களின் பல்வேறு நிலைகளை உங்கள் சுட்டி விளக்கியது.தமிழின் வல்லமையை அறியுந்தோறும் பெருமையாகவும் இப்படி தமிழறி ன் தவர்களின் தொடர்பு எண்ணி மகிழ்வாகவும் உள்ளது.உங்கள் பதிவுகள் சுவை மிகுந்து மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டுவனவாக உள்ளன.வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.rajalakshminrajannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1748205443316220670.post-61456528052999571502013-03-02T18:16:17.344-08:002013-03-02T18:16:17.344-08:00இயல்பாகவே தமிழில் உள்ள அறிவியல் கலைச் சொற்கள் மகிழ...இயல்பாகவே தமிழில் உள்ள அறிவியல் கலைச் சொற்கள் மகிழ்வூட்டுகின்றன.<br /><br />கஞ்சாங்குல்லை - கஞ்சாங்கோரை இரண்டும் ஒன்றா? (துளசி போன்றே காணப்படும் ஒருவகையை கஞ்சாங்கோரை என்கின்றனர் நாட்டு வழக்கில்)நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com