Sunday, December 18, 2011

Know our scholars 28: அறிவோம் அறிஞர்களை!- 28. அறிஞர் அ.நாராயணசாமி


அறிஞர் அ.நாராயணசாமி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 18/12/2011



28. பெரும்புலவர் தலைமணி பின்னத்தூர் கலைமணி
அறிஞர் அ.நாராயணசாமி ஐயர் (1862-1914).


28. தொல்காப்பியப் பொருளதிகாரப் பயிற்சிச் சிறப்பு விளங்க, அதில் எடுத்துக் காட்டியுள்ள மேற்கோள்களுக்கெல்லாம் ஓர் அகராதியை உருவாக்கிய இப்பெரும்புலவர் எழுதிய நூல்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


Followers

Blog Archive