Showing posts with label பூதஞ்சேந்தனார். Show all posts
Showing posts with label பூதஞ்சேந்தனார். Show all posts

Friday, November 25, 2011

Vazhviyal unmaikal aayiram 748-757 iniyavai naarpathu : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 748-757: இனியவை நாற்பது

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/11/2011


91. முற்றிலுமாய் ஆராய்ந்து தீர்ப்பு சொல்லுக,
92. ஆள்வோர், ஒருவரிடம் மட்டும் பற்று வைக்காமல் பல்லுயிர்கள் மீதும் அன்பு வைக்க,
93. பொறாமை கொண்டு பேசாதே,
94. சினம் நீக்கிச் செப்பமுடையவராய் வாழ்க,
95. கண்ட பொருளை யெல்லாம் விரும்பிக் கவர்ந்து கொள்ளாமல் மறந்து விடுக,
96. இளமையும் மூப்பின் பகுதி என உணர்க,
97. விலை மகளிரை நஞ்சென எண்ணுக,
98. பிச்சை கேட்பவன் கோபம் கொள்ளாதே,
99. குடிசையில் இருந்தாலும் துன்பம் கொள்ளாதே,
100. பேராசை கொண்டு அறவழி நீங்கும் மனத்தளர்ச்சி கொள்ளாதே,
101. பழுது இல்லா நல்ல நூற்களைக் கற்று வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 81-90)
0
Tags:  ,


Vaazhviyal unmaikal aayiram 738-747: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 738-747: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – 

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011



81. கற்றறிந்தார் கூறும் பொருள் கேட்க,
82. அன்பில்லா ஆட்சியாளாpன் கீழ் வாழ்தல் துன்பம்,
83. ஆராயாது தீங்கிழைத்தார்க்குத் தீங்கு செய்யாதே,
84. ஊரார் வெறுக்காதவற்றைச் செய்க,
85. சோம்பித் திரியாமல் முயற்சி மேற்கொள்க,
86. போரை விலக்குக,
87. இரவில் திரியாதே,
88. சோர்வின்றிச் சொல்லுக,
89. வலிய வரினும் ஒருபொருட்டாய் மதிக்கத் தகாதவரின் நட்பை ஏற்காதே,
90. ஒற்றின் மூலம் ஒற்றர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 71-80)
0

Thursday, November 24, 2011

Vaazhviyal unmaikal aayiram 728-737 : inaiyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 728-737 : இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011


81. கற்றறிந்தார் கூறும் பொருள் கேட்க,
82. அன்பில்லா ஆட்சியாளாpன் கீழ் வாழ்தல் துன்பம்,
83. ஆராயாது தீங்கிழைத்தார்க்குத் தீங்கு செய்யாதே,
84. ஊரார் வெறுக்காதவற்றைச் செய்க,
85. சோம்பித் திரியாமல் முயற்சி மேற்கொள்க,
86. போரை விலக்குக,
87. இரவில் திரியாதே,
88. சோர்வின்றிச் சொல்லுக,
89. வலிய வரினும் ஒருபொருட்டாய் மதிக்கத் தகாதவரின் நட்பை ஏற்காதே,
90. ஒற்றின் மூலம் ஒற்றர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 71-80)
0





Wednesday, November 23, 2011

Vaazhviyal unmaikal aayiram 718-727: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 718-727: – இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/11/2011


71. செல்வத்திற்கு அழிவு வந்தாலும் நல்லதல்லன சொல்லாத தெளிவு கொள்க,
72. கயவரிடம் விலகி வாழ்க,
73. உயர்வு எண்ணி ஊக்கம் கொள்க,
74. யாரையும் எளியவர் என்று இகழ்ந்து பேசாமல் புகழ்பட வாழ்க,
75. பிறர் செய்த நன்றியின் பயனை நினைத்து வாழ்க,
76. நடுவர் மன்றத்தில் ஒருதலைச் சார்பாக உரைக்காதே,
77. யாருமறியாமல் அடைக்கலமாய் வந்த பொருளாயினும் கவர்ந்து கொள்ளாதே,
78. அடைக்கலமாய் வந்தவர் மேலும் துன்புறாமல் செய்க,
79. கடன் பெற்றாவது செய்ய வேண்டியவற்றைச் செய்க,
80. சிறப்பான கேள்வியறிவு இருப்பினும் ஆராய்ந்து சொல்லுக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 61-70)
0

Tuesday, November 22, 2011

Vaazhviyal unmaikal aayiram 708-717 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 708-717: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

 இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 22/11/2011


61. கல்லாதவரை விட்டு நீங்குக,
62. நிலையற்ற அறிவுடைய நிறைவற்ற மனிதரை விட்டு நீங்குக,
63. ஒருபொருளை வேண்டி வந்தவரின் விருப்பத்தை அழிக்காதே,
64. மதிக்கா இடத்தில் வாழாத மன எழுச்சி கொள்க,
65. உள்ளவற்றை மறைக்காமல் கொடுக்கும் அன்பு கொள்க,
66. தானம் கொடுக்கும் தகையாண்மை கொள்க,
67. தன்மானத்திற்கு இழுக்கு நேராமல் வாழ்க,
68. குற்றத்தைப் பொpது படுத்தாமல் நல்லனவற்றை எடுத்துக் கொள்க,
69. செய்ய முடியாதவனைச் செய்யுமாறு வற்புறுத்தாதே,
70. நிலையற்றது வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்க,

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 51-60)

0

Monday, November 21, 2011

vaazhviyal unmaikal aayiram 698-707: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 698-707 : இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011


51. வருவாய் அளவறிந்து பிறருக்குக் கொடுப்பீர்,
52. ஒருவர் பக்கம் சாயாத நடுவுநிலைமை கொள்க,
53. பெரும் பயன் கிடைத்தாலும் விரும்பியவாறெல்லாம் செய்யாமல் தம் இயல்பில்மாறுபடாமல் வாழ்க,
54. சோலை வளர்த்தலும் குளம் தோண்டலும் செய்க,
55. அறவோர்க்குக் கொடுப்பீர்,
56. சூதாடிகளுடன் சேராதே,
57. வெற்றி அடைய வேண்டி சினம் அடையாதே,
58. தன்னால் முடியக் கூடிய வரையில் செயல் புரிக,
59. தம்மிடம் இல்லாத பொருளுக்கு ஏங்கித் துன்புறாமல் கிடைத்தது கொண்டு முடிந்ததைச் செய்க,
60. ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளை அடக்குக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 41-50)
0


Sunday, November 20, 2011

Vaazhviyal unmaikal aayiram 678-697: iniyavai naatpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 678-697: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/11/2011


41. தவவாழ்க்கை இனிது,
42. பெற்றோரைக் காலையில் வணங்கி எழுக,
43. நண்பரைப் பற்றிப் புறஞ்சொல் கூறாது வாழ்க,
44. பணிவான வாழ்க்கை இனிது,
45. குறைவில்லாத செல்வம் பெற்றுத் தக்கவர்க்குக் கொடுப்பீர்,
46. வஞ்சகருடன் சேராமல் விலகுக,
47. புலவர்களின் சொற்களைப் போற்றுக,
48. பிறர் பொருளைப் பறிக்;காமல் வாழ்க,
49. அறம் புரிந்து அல்லவை நீக்குக,
50. மறந்தும், சிறப்பில்லா அறிவிலிகளை அறிந்து சேராமல் வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 31-40)
0

Saturday, November 19, 2011

Vaazhviyal unmaikal aayriam 668-677: iniyavai naatpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 668- 677: இனியவை நாற்பது 31-40


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/11/2011


31. குழந்தைகளின் மழலைச் சொல் கேட்டல் இனிது,
32. துன்பம் வந்து வருத்தம் அடையும் பொழுதும் மனத்தால் அஞ்சாதே,
33. பிறன் மனைவியை நோக்காப் பெருமை கொள்க,
34. பயிருக்கு மழை இனிது,
35. கற்றவர் முன் தாம் கற்றதைக் கூறுதல் இனிது,
36. பண்பில் சிறந்;தோருடன் சேருக,
37. எள்ளளவாயினும் அடுத்தவரிடம் இரவாமல் தான் கொடுக்க,
38. நண்பர்க்கு நல்லன செய்க,
39. நம்மோடு சேராதவரைச் சேர்த்துக் கொள்ளுக,
40. அறம்கூறும் முதியோர் வாழும் ஊர் இனிது.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 21-30)
0


 

Friday, November 18, 2011

vaazhviyal unmaikal aayiram 658-667: iniyavai naarpathu 21-30: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 658– 667: இனியவை நாற்பது 21-30

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

 இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011



21. ஊர்தோறும் சென்று இரந்து வாழாதே,
22. நூல்களுக்குத் தவறான பொருள் கூறாத அறிவுநுட்பம் கொள்க,
23. பசியினால் உயிர் போவதாயினும் பண்பில்லார் கையில் உணவு பெறாதே,
24. குழந்தைகளை நோயற்று வாழச் செய்க,
25. கற்றரிந்த அவைக்கு அஞ்சாத கல்வி பெறுக,
26. சிறந்தோரைச் சேரும் செல்வம், அவரை விட்டு நீங்காதிருப்பின் இனிது,
27. மானம் போனபின் உயிர் வாழாமை இனிது,
28. தானம் அழியாமல் அடங்கி வாழ்க,
29. குறை இல்லாப் பொருள் வளம் கொள்க,
30. குழந்தைகளின் தளர்நடை காண்பது இனிது,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 11-20)
0

Thursday, November 17, 2011

Vaazhviyal unmaikal aayiram 648-657: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 648-657 : இனியவை நாற்பது 11-20

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 11-20

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011



11. செங்கோலாட்சி புரிக,
12. பிறர்மீது குறை கூறாது வாழ்க,
13. இயன்ற வழியில் எல்லாம்; அறம் செய்க,
14. நன்னெறியாளாpன் பயன்சொல் கேட்க,
15. கல்வியில் சிறந்தவரைக் காப்பாய்க் கொள்க,
16. தந்தையே ஆனாலும் தீயவழியில் செல்வோர் வழி செல்லற்க,
17. நல்லோர் வாயிலான கேள்வியறிவைத் தெளிவாய்க் கேட்க,
18. குற்றமில்லாத செய்கையுடன் அனைவருக்கும் இரங்கி அன்புடையராய் இருப்பீர்,
19. கடன் பெற்று உண்டு வாழாமை இனிது,
20. மனத்தில் நற்குணம் இல்லாதவரை அஞ்சி நீங்கி விடுக,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 1-10)
0

Wednesday, November 16, 2011

Vaazhviyal unmaikal aayiram - Iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 638 -647 : இனியவை நாற்பது 1-10


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011


1. பிச்சை எடுத்தாவது கற்க,
2. கற்றவர் அவையில் கற்றதைச் சொல்க,
3. சான்றோருடன் சேருக,
4. இல்லற வாழ்க்கை இனிது
5. சொல்லியதை மறுக்காமல் செய்யும் பிள்ளைகள் உடைமை இனிது,
6. சென்றவிடமெல்லாம் நட்பு கொள்க,
7. ஊன் தின்று ஊனைப் பெருக்காதே,
8. மானமுடன் வாழ்க,
9. கொல்லாமை கொள்க,
10. நடுநிலை தவறிச் செயல்படுவோருக்குச் சிறப்பு செய்யாதே.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 631-637)

0

Followers

Blog Archive