Friday, November 25, 2011

Vaazhviyal unmaikal aayiram 738-747: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 738-747: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – 

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011



81. கற்றறிந்தார் கூறும் பொருள் கேட்க,
82. அன்பில்லா ஆட்சியாளாpன் கீழ் வாழ்தல் துன்பம்,
83. ஆராயாது தீங்கிழைத்தார்க்குத் தீங்கு செய்யாதே,
84. ஊரார் வெறுக்காதவற்றைச் செய்க,
85. சோம்பித் திரியாமல் முயற்சி மேற்கொள்க,
86. போரை விலக்குக,
87. இரவில் திரியாதே,
88. சோர்வின்றிச் சொல்லுக,
89. வலிய வரினும் ஒருபொருட்டாய் மதிக்கத் தகாதவரின் நட்பை ஏற்காதே,
90. ஒற்றின் மூலம் ஒற்றர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 71-80)
0

No comments:

Post a Comment

Followers

Blog Archive