Tuesday, November 22, 2011

Vaazhviyal unmaikal aayiram 708-717 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 708-717: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

 இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 22/11/2011


61. கல்லாதவரை விட்டு நீங்குக,
62. நிலையற்ற அறிவுடைய நிறைவற்ற மனிதரை விட்டு நீங்குக,
63. ஒருபொருளை வேண்டி வந்தவரின் விருப்பத்தை அழிக்காதே,
64. மதிக்கா இடத்தில் வாழாத மன எழுச்சி கொள்க,
65. உள்ளவற்றை மறைக்காமல் கொடுக்கும் அன்பு கொள்க,
66. தானம் கொடுக்கும் தகையாண்மை கொள்க,
67. தன்மானத்திற்கு இழுக்கு நேராமல் வாழ்க,
68. குற்றத்தைப் பொpது படுத்தாமல் நல்லனவற்றை எடுத்துக் கொள்க,
69. செய்ய முடியாதவனைச் செய்யுமாறு வற்புறுத்தாதே,
70. நிலையற்றது வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்க,

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 51-60)

0

No comments:

Post a Comment

Followers

Blog Archive