Friday, October 21, 2011

Vaazhviyal unmaikal aayiram 431-440: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 431-440

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/10/2011



431 குடி தழுவி ஆளுவோர் வழியில் உலகம் நிற்கும்.
432 நல்லாட்சியில், மழையும் விளைச்சலும் நன்றாய் அமையும்.
433 ஆளுவோருக்கு வெற்றி தருவது படையன்று; செங்கோன்மையே.
434 முறையான ஆட்சியே ஆளுவோரைக் காக்கும்.
435 எளிமையின்மையும் நீதி இன்மையும் ஆள்வோரை அழிக்கும்.
436 குடிகளைக் காக்க குறைகளைக் களைதல் அரசின் பணி.
437 மிகவும் கொடியவரைத் தண்டித்தல் களைபிடுங்குவது போன்றதே.
438 கொலையாளியிலும் கொடியோர் மக்களை அலைக்கலைக்கும் ஆட்சியாளா.;
439 ஆட்சி அதிகாரத்தால் பொருள் பெறுபவர் வழிப் பறியாளர் போன்றவரே.
440 நாள்தோறும் முறைசெய்யா ஆட்சியாளர் அழிவர்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 421 – 430)

No comments:

Post a Comment

Followers

Blog Archive