Tuesday, November 8, 2011

Vaazhviyal unmaikal aayiram 571-580 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 571-580

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 08/11/2011


571    இடையூறின்றி நிலைப்பதே நட்பு.
572    ஆராயாமல் நட்பு கொள்ளாதே; நட்பு கொண்டபின் விடாதே.
573    ஆராய்ந்து கொள்ளாத நட்பு சாவதற்கான துன்பத்தைத் தரும்.
574    பழிக்கு அஞ்சுபவனை நட்பாகக் கொள்க.
575    அறிவுறுத்தித் திருத்துவோரின் நட்பைக் கொள்க.
576    துன்பம் நட்பை அளப்பதற்குரிய அளவுகோல்.
577    ஊக்கம் இழக்கும் செயல்களைச் செய்யாதே.
578    துன்பத்;தில் கைவிடுவோரை நட்பாகக் கொள்ளாதே.
579    தீயோர் நட்பை விலக்குக.
580     மாசற்றார்; நட்பை நாடுக.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 561-570)



No comments:

Post a Comment

Followers

Blog Archive