Monday, November 14, 2011

vaazhviyal unmaikal aayiram 631-637: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 631-637


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 14/11/2011


631 நெருப்பில் தூங்கினாலும் வறுமையில் தூங்க இயலாது,
632 இருப்பதை மறைக்காதவரிடம் கேட்பதும் கொடையே,
633 மறைக்காதவரிடமும் கேளாமை கோடிபெறும்,
634 முயன்று பெறுவது கூழாயினும் இனிமையே,
635 அச்சத்தின் அடிப்படையிலேயே கீழ் மக்கள் ஒழுக்கம் அமையும்,
636 துன்பம் வரும் பொழுது தன்னையே விற்பவர் கயவர்,
637 சான்றோர் சொல்லிய அளவில்பயன்தருவர் கீழோர் வருத்தினால்தான் பயன்படுவர்
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 621-630)
0
 

No comments:

Post a Comment

Followers

Blog Archive