Saturday, August 13, 2011

vaazhviyal unmaigal aayiram 121-130 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 121-130

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13497  பதிவு செய்த நாள் : August 13, 2011


121 நடுவுநிலைமை வாணிகமே அற வாணிகம்.
122
அடக்கம் உடையவர் தோற்றம் மலையிலும் உயர்வு.
123
நாவைக் காக்காதோர் துன்பத்தைச் சேர்ப்பர்.
124
தீச்சொல் ஒன்றாயினும் நன்றெல்லாம் நீங்கி விடும்.
125
தீச்சூடு ஆறும்; நாச்சூடு ஆறாது.
126
அடக்கமுடையவரைத் தேடி அறவாழ்வு வரும்.
127
பணிதல் செல்வர்க்கும் செல்வமாகும்.
128
அடக்கம் பெருமை தரும்.
129
அடங்காமை சிறுமை தரும்.
130
நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதிப்பீர்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

No comments:

Post a Comment

Followers

Blog Archive