Thursday, August 25, 2011

vaazhviyal unmaikal aayiram 161-170 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 161-170

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 18, 2011


161 அழுக்காறு உடையவர்க்கு அதுவே துன்பம் தரும்.
162
கொடுப்பதைத் தடுப்பவனின் சுற்றமும் கெடும்.
163
அழுக்காறு செல்வத்தைத் தேய்த்து அழிவினுள் தள்ளும்.
164
பொறாமையால் உயர்ந்தோர் யாருமிலர்.
165
பிறர் பொருள் விரும்பின் உன் குடி அழியும்.
166
உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே.
167
பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே.
168
அறம் செய்யாவிடினும் புறங்கூறாதே.
169
அறனல்ல செய்வதிலும் புறங்கூறல் தீது.
170
புறங்கூறி வாழ்வதைவிட சாதல் ஆக்கம் தரும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 151-160

No comments:

Post a Comment

Followers

Blog Archive