Monday, August 1, 2011

vaazhviyal unmaigal aayiram 31-40: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 31-40

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12551  பதிவு செய்த நாள் : July 30, 2011


31. தீயவழியில் பணம் சேர்க்காதே.
32. மதிக்காது கொடுப்பதை மான உயர்வினர் பெறார்.
33. நட்பைப் பெரிதாய்ப் போற்றுக.
34. செல்வத்தின் பயன் சுற்றம் சூழ வாழ்தல்.
35. இருப்பது கொண்டு சிறக்க வாழ்க.
36. முயற்சி கொண்டு பெருக்கி வாழ்க.
37. இல்லாமையை இல்லாமல் ஆக்குக.
38. தூய்மையான எண்ணம் கொள்க.
39. வாய்மையுடன் வாழ்க.
40. சொல்லுவது போல் செய்க.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 21-30

No comments:

Post a Comment

Followers

Blog Archive