Thursday, August 25, 2011

vaazhviyal unmaikal aayiram 181-190: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 181-190

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 20, 2011


181 தீயன தீயினும் தீது.
182
தீயன செய்தார்க்கும் தீயன செய்யாமையே தலைசிறந்த அறிவு.
183
பிறர்க்குச் செய்யும் கேடு நம்மைச் சூழும்.
184
துன்பம் வேண்டாவிடில் பிறருக்குத் தீயன செய்யாதே.
185
தீச்செயலால் வரும் பகை அழிவைத் தரும்.
186
தீயவை செய்தாரை நிழல்போல் கெடுதி தொடரும்.
187
உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே.
188
தீயன செய்யாதவன் கேடு இல்லாதவன்.
189
மழைபோல் கைம்மாறு கருதாதே.
190
முயற்சியால் வரும் பொருள் பிறர் உயர்ச்சிக்கே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்


No comments:

Post a Comment

Followers

Blog Archive