Monday, August 1, 2011

vaazhviyal unmaigal aayiram 41-50: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 41-50

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12654  பதிவு செய்த நாள் : August 1, 2011


41. எண்ணம் போல் வாழ்வு.
42. விட்டுக் கொடுத்து வாழ்வீர்.
43. ஒரு முறை உதவியதால் மறு முறை உதவ மறுக்காதே.
44. தோல்வியை ஒப்புக் கொள்ளல் உயர்ந்த பண்பு.
45. நன்றே நினை ; நன்றே செய்; நன்றாய் வாழ்க,
46. நன்றியை நினைந்து வாழ்க.
47. நன்றல்லதை மறந்து வாழ்க.
48. ஊன் உண்ணாமல் உயிர்களைப் பேணுக.
49. உண்டி கொடுத்தல் உயிர் கொடுத்தலாகும்.
50. உற்றுழி உதவுக.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 31 – 40

No comments:

Post a Comment

Followers

Blog Archive