Saturday, August 27, 2011

vaazhviyal unmaikal aayiram 221-230: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 221-230

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 26, 2011


221 அருளின்றி அல்லவை செய்தால் பொருள் நீங்கும்.
222
இவ்வுலகிற்குப் பொருளும் புகழ் உலகிற்கு அருளும் தேவை.
223
அருளற்றவர்க்கு ஆக்கம் எப்பொழுதும் இல்லை.
224
மெலியாரைத் துன்புறுத்தும் பொழுது வலியார் முன் தன்னை நினைத்துப்  பார்க்கவும்.
225
பேணாவிட்டால் பொருள் வளம் பெருகாது.
226
ஊன் உண்போர்க்கு அருளாட்சி இல்லை.
227
உடல்சுவை கண்டால் நல்லாக்கம் வராது.
228
புலால் என்பது பிற உடலின் புண்ணே! அதை உண்பானேன்?
229
ஆயிரம் வேள்வியினும் ஒன்றன் உயிர் பிரிக்காமையே நன்று.
230
ஊனை மறுத்தவனை உயிர்கள் தொழும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்  211 – 220

No comments:

Post a Comment

Followers

Blog Archive