Friday, September 16, 2011

Vaazhviyal unmaikal aayiram 261-270: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் : 261-270

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 15, 2011


261 சினம் கொண்டார் பிழைப்பது அரிது.
262 சினம் உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடுதரும்.
263 சினம் கொண்டவர் இனத்திற்கே துன்பம் தரும்.
264 தீப் பிழம்பு போன்ற தீமை செய்தாலும் சினம் கொள்ளாதே.
265 வெகுளியை மறந்தால் எண்ணியதை வெல்லலாம்.
266 சினம் உடையார் உயிர் இழந்தார்; சினம் இழந்தார் உயிர் உடையார்
போல்வர்.
267 செல்வமே கிடைத்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே.
268 துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாமையே சிறந்தது.
269 தீமை செய்தவர்க்குச் செய்யும் தீமையும் தீதே.
270 துன்புறுத்துவோர்க்குத் தண்டனை நன்மை செய்தலே.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 251-260)


No comments:

Post a Comment

Followers

Blog Archive