Monday, September 26, 2011

vaazhviyal unmaikal aayiram 341-350 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 341-350

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 26/09/2011



341 செய்யக் கூடாததைச் செய்பவன் செல்வம் அழியும்.
342 உன்னை நீயே புகழாதே.
343 நன்மை தராதவற்றை விரும்பாதே.
344 அறனறிந்த அறிவுடையாருடன் பழகு.
345 வந்த துன்பம் நீக்கி வரும் துன்பம் காப்போரைப் போற்றுக.
346 பெரியோரைப் பேணுதலே சிறந்த செயல்.
347 நம்மைவிடப் பெரியார் வழி நிற்றல் வலிமையுள் வலிமையாகும்.
348 இடித்துரைப்பாரைத் துணையாகக் கொண்டால் கெடுப்பார் யாருமிலர்.
349 இடித்துரைப்பார் இல்லையேல் தானே கெடுவான்.
350 முதல் இல்லையேல் ஊதியமும் இல்லை.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 331-340)



No comments:

Post a Comment

Followers

Blog Archive