Thursday, September 22, 2011

vaazhviyal unmaikal aayiram 321-330: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 321-330

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 22, 2011



321 கற்காவிட்டாலும் கேட்க.
322 ஒழுக்கம் உடையார் சொல் ஊன்றுகோலாய் உதவும்.
323 நல்லவை கேட்டால் பெருமை சேரும்.
324 கேட்டறியாச் செவி கேளாச் செவியே.
325 செவிச்சுவை உணராதோர் இறந்தென்ன? இருந்தென்ன?
326 அறிவே அழிவிலிருந்து காக்கும் கருவி.
327 அறிவே பகைவராலும் அழிக்க முடியாத அரண்.
328 நன்மையின் பக்கம் செலுத்துவது அறிவு.
329 சொல்வது யாராயினும் உண்மைப் பொருள் காண்பதே அறிவு.
330 நுண்ணியன கேட்டு எளிமையாய்ச் சொல்லல் அறிவு.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 311-320)

No comments:

Post a Comment

Followers

Blog Archive