Saturday, September 17, 2011

Vaazhviyal unmaikal aayiram 281-290:வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 281-290


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 17, 2011



281 துறவியிலும் உயர்ந்தவன் கொல்லாமை பேணுபவன்.
282 தன்னுயிர் போவதாயினும் பிற இன்னுயிர் போக்காதே.
283 கொன்றால் வரும் ஆக்கம் இழிவானதே.
284 நிலையற்றதை நிலையென எண்ணுவது அறியாமை.
285 சிறுகச் சிறுகச் சேருவதும் மொத்தமாகப் போவதும் செல்வத்
திற்கு இயல்பு.
286 நிலையற்ற செல்வம் பெற்றால் நிலையான அறம் உடனே செய்க.
287 நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் நிலையாமையே நிலைத்த உண்மை.
288 உறங்குவதும் விழித்தலும் போன்றது இறத்தலும் பிறத்தலும்.
289 எதன் எதன் மீதான பற்றை நீக்குகிறோமோ அதன் அதனில் இருந்து துன்பம்
இல்லை.
290      ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வாழ்க.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 271-280)


No comments:

Post a Comment

Followers

Blog Archive